வாழ வைப்போம் இயற்கையை!

வாழ வைப்போம் இயற்கையை!

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்..
இறந்தாலும் ஆயிரம் பொன்னாம்!
ஆனால் இருத்தலே துன்பமாய்..
வாழ்வே பெருங்கனவாய்
தே இந்த உயிருக்கு!
வனமெல்லாம் மனிதனின் வாழ்விடம்
ஆனதில் பரிதவிக்கிறது ஆனைக் களிறு.
அவரவர் இருக்குமிடத்தில் இருந்துக்கொண்டால்
எல்லாம் சவுக்கியமே!
னத்தை களிற்றின் வசமாக்கி
வாழ வைப்போம் இயற்கையை1

மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com