திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வரும்.அவர், அன்று வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்.. வடுவூர் அருகே சென்ற போது அவர் சென்ற காரை ஓவர்டேக் செய்தபடியே கடக்கிறது இரு சக்கர வாகனம்..ஒட்டிய இளைஞரின் காதில் ஹெட்போன்… நடக்கப் போகும் விபரீதத்தை உணராமல் வேகமாக சென்றவருக்கு எதிரே… கூட்டம் கூட்டமாக ஆடுகள்…என்ன செய்வது என்று தெரியாமல் கூட்டத்தில் மோதி..தலை குப்புற கவிழ.. மூச்சு பேச்சற்று கீழே விழுந்தவனை சுற்றி நிற்கிறது கூட்டம்..