

2017 ஆம் ஆண்டு, தீபம் இதழில், 'முத்திரை பயிற்சி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
முத்திரை பழகுவதினால் என்ன பயன் கிடைக்கப்போகிறது என்று கேள்வியோடு நின்றுவிட்டால் விடை, பூஜ்யமாகத்தான் இருக்கும். விரல்களை விரல்களோடு இணைப்பதினால் என்ன பயன் கிடைக்கப்போகிறது என்று நினைத்தால், நினைப்பவர்கள் ஏமாறப்போவது உறுதி.
எந்த ஒரு செயலையும் தொடர்ந்து முயற்சி செய்யும்போது மட்டுமே அதன் பலன் முழுமையாகக் கிடைக்கும். அதைப்போலவே முத்திரைப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடும்போது மட்டுமே அதன் பலனையும், அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளையும் நாம் உணர முடியும்.