கேழ்வரகில் இத்தனை நன்மைகளா?

கேழ்வரகில் இத்தனை நன்மைகளா?

உடல் ஆரோக்கியம்!

1. டல் வலிமை பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

2. குழந்தைகளுக்கு கேழ்வரகு, பால், சீனி சேர்த்துக் கூழாக கொடுக்க அபார வளர்ச்சி ஏற்படும்.

3. குடற்புண் குணமடையும். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள் தீரும்.

4. டல் எடையைக் குறைக்கும்.

5. தன் நார்சத்து மலச்சிக்கலைத் தடுக்கும்.

6. ர்க்கரை நோயாளிகள் கேழ்வரகு அடை புட்டு சாப்பிடலாம்.

7. தை கூழாக சாப்பிட கொலஸ்டிரால் குறையும்.

8. ரும்புச் சத்து உள்ளதால் ரத்த சோகை தடுக்கப் படும். 

9. தில் கால்சியம், இரும்பு அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகளுக்கு வலிமை தரும். 

10. டலின் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.

11. தில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்பு, இரும்பு மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகில் செய்த பண்டங்களை சாப்பிடுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com