உடல் ஆரோக்கியம்!
1. உடல் வலிமை பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
2. குழந்தைகளுக்கு கேழ்வரகு, பால், சீனி சேர்த்துக் கூழாக கொடுக்க அபார வளர்ச்சி ஏற்படும்.
3. குடற்புண் குணமடையும். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள் தீரும்.
4. உடல் எடையைக் குறைக்கும்.
5. இதன் நார்சத்து மலச்சிக்கலைத் தடுக்கும்.
6. சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகு அடை புட்டு சாப்பிடலாம்.
7. இதை கூழாக சாப்பிட கொலஸ்டிரால் குறையும்.
8. இரும்புச் சத்து உள்ளதால் ரத்த சோகை தடுக்கப் படும்.
9. இதில் கால்சியம், இரும்பு அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகளுக்கு வலிமை தரும்.
10. உடலின் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
11. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்பு, இரும்பு மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகில் செய்த பண்டங்களை சாப்பிடுவது நல்லது.