வெள்ளித்திரை

ஆஸ்கார் அகாடமி உறுப்பினராக நடிகர் சூர்யா!

கல்கி

ஆஸ்கார் அகாடமியில் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களாக சேருமாறு நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோலுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் அகாடமியின் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களாகச் சேருமாறு உலகம் முழுவதும் திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா சார்பாக  தமிழின் முன்னணி நடிகரான சூர்யாவுக்கும் பாலிவுட் நடிகை கஜோலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினருக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முதல் நபர் நடிகர் சூர்யா என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தியா வந்த வணிகக் கப்பலை தாக்கிய ஹவுதி படை…!

T20 World Cup: “அணியில் இளம் வீரர்கள் நிறையே பேர் வேண்டும். விராட், ரோஹித் வேண்டாம்.” – யுவராஜ் சிங்

புன்னகைத்துப் பாருங்கள் மகிழ்ச்சி மலரும்!

ஸ்ரீவியாஸராய தீர்த்தர் பிரதிஷ்டை செய்த 732 வீர ஆஞ்சநேயர் ஆலயங்கள்!

சர்க்கரை நோயை சமநிலைப்படுத்தும் 6 மசாலா பொருட்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT