செய்திகள்

11ம் வகுப்பு பொது தேர்வு ரத்து குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

எல்.ரேணுகாதேவி

தமிழ்நாட்டில் 2023 மற்றும் 2024க்கான கல்வி ஆண்டு இன்று முதல் திறக்கப்பட்டு ஆறு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு சென்றனர். இந்நிலையில், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு ரத்து குறித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் காரணமாக 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பு இன்று (ஜூன் 12ம் தேதி) தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் உற்சகமாக பள்ளிகளுக்கு சென்றனர். பல பள்ளிகளுக்கு மாணவர்கள் மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா மேல்நிலை பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

SCROLL FOR NEXT