திருப்பள்ளியெழுச்சி: 6 - பிறப்பை நீக்கி எம்மை ஆட்கொள்ள, துயிலெழுந்தருளுங்கள் எம்பெருமானே!

Thirupalliyezhuchi
Thirupalliyezhuchi
Published on
இதையும் படியுங்கள்:
திருப்பள்ளியெழுச்சி: 5 - அறிதற்கு அரியோனே, ஆட்கொண்டருள்வீராக!
Thirupalliyezhuchi

பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார் பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில் வணங்குகின்றார், அணங்கின் மணவாளா

செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே

இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com