திருவெம்பாவை திருநோன்பு: 12 - அகங்காரத்தை அழித்து அம்பலத்தானின் அருளைப் பெறுவோம்

Thiruvempaavai Thiru Nonbu
Thiruvempaavai Thiru Nonbu
Published on
இதையும் படியுங்கள்:
திருவெம்பாவை திருநோன்பு: 11 - உன்னையே நினைத்து உருகுகிறோமே!
Thiruvempaavai Thiru Nonbu

ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்

ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப

பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்

எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

தோழியரே, நாம் இனியும் பிறப்பெடுத்து உலகியல் துன்பங்களில் உழலக் கூடாது என்றால், அதற்கு என்ன செய்ய வேண்டும்? வேறேன்ன, சிவபெருமானைச் சரணடைய வேண்டும், அவ்வளவுதான்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com