Thiruvempaavai Thiru Nonbu
Thiruvempaavai Thiru Nonbu

திருவெம்பாவை திருநோன்பு: 15 - அவள் சிந்தையெல்லாம் சிவமயமே!

Published on
இதையும் படியுங்கள்:
திருவெம்பாவை திருநோன்பு: 14 - சித்தமெல்லாம் சிவமயமாக, நீராடுவோம்!
Thiruvempaavai Thiru Nonbu

ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்

சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர

நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப

பாரொருகால் வந்து அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்

பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்

ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்

வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

ஏர் உருவப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com