திருவெம்பாவை திருநோன்பு: 17 - சேவகனாய் சேவை புரிவான் நம் சிவபெருமான்!

Thiruvempaavai Thiru Nonbu
Thiruvempaavai Thiru Nonbu
Published on
இதையும் படியுங்கள்:
திருவெம்பாவை திருநோன்பு: 16 - இயற்கை எனும் பொக்கிஷம் எம் இறைவனின் அருட் பிரசாதம்!
Thiruvempaavai Thiru Nonbu

செங்கணன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்

கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி

இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை

அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ

பங்கயப் பூம்புனல் பாய்ந்தோடேலோர் எம்பாவாய்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com