திருவெம்பாவை திருநோன்பு: 18 - ஆணானவன், பெண்ணானவன், அலியுமானவன் அவனே!

Thiruvempaavai Thiru Nonbu
Thiruvempaavai Thiru Nonbu
Published on
இதையும் படியுங்கள்:
திருவெம்பாவை திருநோன்பு: 17 - சேவகனாய் சேவை புரிவான் நம் சிவபெருமான்!
Thiruvempaavai Thiru Nonbu

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்

கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்பத்

தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகல

பெண்ணாகி ஆணாய், அலியாய் பிறங்கு ஒளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி

கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடி

பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பவாய்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com