திருவெம்பாவை திருநோன்பு: 19 - உம் அடியாரே எம்மைக் கரம் பிடிக்க வேண்டும்!

Thiruvempaavai Thiru Nonbu
Thiruvempaavai Thiru Nonbu
Published on
இதையும் படியுங்கள்:
திருவெம்பாவை திருநோன்பு: 18 - ஆணானவன், பெண்ணானவன், அலியுமானவன் அவனே!
Thiruvempaavai Thiru Nonbu

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று

அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்

எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க

எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க

கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க

இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்

எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com