திருவெம்பாவை திருநோன்பு: 5 - மாணிக்க வாசகர் அருளிய திருவெம்பாவை!

Thiruvempaavai Thiru Nonbu
Thiruvempaavai Thiru Nonbu
Published on
இதையும் படியுங்கள்:
திருவெம்பாவை திருநோன்பு: 4 - தேவர்தம் மருந்தாகவும், வேதப் பொருளாகவும் விளங்கும் ஈசன்!
Thiruvempaavai Thiru Nonbu

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்

போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்

கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று

ஓலம் இடினும் உணராய் உணராய்காண்

ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

அந்தப் பெண்ணுக்கு எல்லாமே அலட்சியம்தான். அதனாலேயே சோம்பேறித்தனமும்கூட! ‘அதிகாலையில் நாங்களெல்லாம் வருகிறோம், நீயும் துயிலெழுந்து தயாராக இரு. அனைவருமாகச் சேர்ந்து ஆதி அந்தம் இல்லாத இறைவனை தரிசித்து வருவோம்,‘ என்று தோழிகள் முந்தைய நாள் சொன்னார்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com