திருவெம்பாவை திருநோன்பு: 7 - மென்மையான பெண் மனம் பக்தியற்று இறுகிப் போகலாமா?

Thiruvempaavai Thiru Nonbu
Thiruvempaavai Thiru Nonbu
Published on
இதையும் படியுங்கள்:
திருவெம்பாவை திருநோன்பு: 6 - எழுந்து வா பெண்ணே! எம்பெருமான் புகழைப் பாடு!
Thiruvempaavai Thiru Nonbu

அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்

உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்

சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்

தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்

என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்

சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ

வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

ஒரு பெண் அடையும் உயர்நிலை – தாய்மை. அந்தத் தாயின் பொறுப்புகளில் ஒன்று அதிகாலையிலேயே உறக்கம் நீக்கி எழுந்து அன்றாடக் குடும்பக் கடமைகளை சிறப்புற மேற்கொள்வதுதானே? அத்தகைய, அதிகாலையில் துயிலெழும் குணத்தை அந்த உயர்நிலை அடையு முன்னாலேயே பழகிக் கொள்வதில்தானே ஒரு பெண்ணின் பெருமை விளங்குகிறது!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com