திருப்பள்ளியெழுச்சி: 3 - எம்பெருமானே... எங்களை ஆட்கொள்ள துயில் எழுவீர்களாக!

Thirupalliyezhuchi
Thirupalliyezhuchi
Published on
இதையும் படியுங்கள்:
திருப்பள்ளியெழுச்சி: 2 - பிறவா வரம் தருவாய், பரம்பொருளே!
Thirupalliyezhuchi

கூவின பூங்குயில், கூவின கோழி, சருகுகள் இயம்பின இயம்பின சங்கம்

ஓவின தாரகை ஒளி, ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்கு

தேவ! நற்செறி கழல் தாளிணை காட்டாய் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே

யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com