சிறுகதை: ஏ.ஐ. மகாநாடு!

செயற்கை நுண்ணறிவு மனிதனின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், அது ஏற்கனவே உலகைத் தன் வசப்படுத்தத் தொடங்கிவிட்டதா? ஒரு அதிரடி அறிவியல் புனைவு.
Man and AI | Tamil Short Story
Man and AI | Tamil Short StoryAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

வந்திருந்தவர்கள் அனைவரும் உலகின் மிக முக்கிய விஞ்ஞானிகள்.

ஜப்பானில் இருந்து வந்த விஞ்ஞானி பேசினார். “இந்த ஸ்மார்ட் ஃபோன் கண்டுபிடிப்பு விஞ்ஞானத்தில் மின்சாரத்துக்குப் பிறகு வந்த அதிரடி கண்டு பிடிப்பு என நான் கருதுகிறேன்.. ஸ்மார்ட் ஃபோன் மனித வாழ்வில் நுழையாத இடங்கள் மிகச் சிலவே.. வெகு நாள் நாம் விவாதித்தது என்ன..? அடுத்து எந்த கண்டுபிடிப்பு வந்து பெரிய பாதிப்பை நிகழ்த்தும் என்று.. இதோ அதன் விடை தான் இன்று ஏஐ… செயற்கை நுண்ணறிவு.. குவாண்டம் கணினிகளுக்குள் ஏஐ நுழைந்து விட்டது.. பல ஆயிரம் வருடங்கள் நமது தற்போதைய நவீன சூப்பர் கம்ப்யூட்டர்கள் போடக் கூடிய ஒரு கணித வினாவை சில நொடிகளில் ஏஐ போட்டு விடுகிறது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com