சிறுகதை: மறதி நல்லது

Husband and Wife
Husband and Wife
தாரமங்கலம் வளவன்

தாரமங்கலம் வளவன் என்ற பெயரில் எழுதி வரும் நான் ஒரு பொறியாளர். எனது இயற்பெயர் திருமாவளவன். மத்திய அரசுப் பணியில் பணியாற்றி செயல் இயக்குனராக ஓய்வு பெற்று உள்ளேன். தில்லி, மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம், ஹைதராபாத், போபால் என்று எனது பணியின் பொருட்டு இந்தியாவின் பல பாகங்களில் பணியாற்றியுள்ளேன். எனது கதைகள் கணையாழி, கல்கி, தினமணிக்கதிர், பாக்யா, அக்னி மலர்கள், காவ்யா தமிழ் போன்ற அச்சு இதழ்களில் வெளி வந்துள்ளன.

Updated on
Kalki Strip

சென்னையின் பிரபல மருத்துவமனை அது.

கல்யாண் வசந்த் என்ற பிரபல நடிகர், இசிஆர் ரோடில் தன்னுடைய காரை ஓட்டிச் சென்ற போது, அந்த கார் விபத்துக்கு உள்ளாகி அதில் அவர் அடிபட்டு, ஐசியூவில் அனுமதிக்கப் பட்டு இருந்தார். அவர் சமீபத்தில் சொந்தமாய் எடுத்த ஒரு படம் படு தோல்வி அடைந்து, அதனால் அவர் பெரிய கடனில் இருப்பதாகவும், அந்த மனக் குழப்பத்தில் அவர் காரை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் சொன்னார்கள். ஒரு வாரம் ஆகிவிட்டது. நினைவு இன்னும் திரும்பவில்லை என்றும் சொன்னார்கள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com