சிறுகதை: நானும் ஒரு அநாதைதான்!

Poor woman with child and Man
Tamil short story | Poor woman with child and ManAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றாகத்தான் இருக்கிறது. வளர்ந்த பின்தான் அது வெவ்வேறாக மாறுகிறது. அந்த மாற்றத்திற்குக் காரணம் அவர்களுடைய கோட்பாடுகள், அவர்களுடைய கலாச்சாரப் பின்னணிகள் மற்றும் அவர்களுடைய வாழ்வியல் வழிகாட்டல்கள்.

***********

குடந்தை 'கிருஷ்ணபவன்'இல் இருந்து தினமும் சிற்றுண்டி சாப்பிட்டு, அதன் அருகே இருக்கும் சாரங்கபாணி கோயில் கோபுரத்தைக் கும்பிட்டு ‘ஓம் நமச்சிவாய’ என்று சொல்லி, பக்கத்துத் தெருவில், தான் வேலை பார்த்த வங்கிக்கு செல்வது வாடிக்கையாக இருந்தது பாஸ்கரனுக்கு.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com