சிறுகதை: ஒல்லிக் குச்சி ஒடம்புக்காரி!

Married couple
Married coupleAI Image
வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

Venkataraman Ramasubramanian (வெங்கடராமன் ராமசுப்ரமணியன்) பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மூத்த தொழில்நுட்ப கட்டமைப்பாளராகப் பணிபுரிகிறார். தமிழில் இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். தமிழ்க் கோராவில் சான்றமை எழுத்தாளர் விருது பெற்றவர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் பொறியியலில் இளங்கலைப் பட்டம், வணிக மேலாண்மையில் முதுகலைப்பட்டம், யோகாவில் முதுகலைப்பட்டம் பெற்றவர். பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் பரிசு வென்றுள்ளார். வேதாத்திரி மகரிஷி மனவளக்கலையில் துணைப் பேராசிரியராக சேவை செய்து வருகிறார். எழுத்துக்கலை, தனிமனித நிதி, தமிழ் ஆர்வலர்.

Updated on

சேனாபதியின் திருமண வரவேற்புக்கு சென்ற போது அங்கு நான் கண்ட காட்சி என்னை ஒரு நிமிடம் திடுக்கிட வைத்தது.

திருமணம் செய்தால் ஒல்லியான பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று கணக்கிலடங்கா பெண்களைப் பார்த்து, 'வேண்டாம் வேண்டாம்' என்று சொன்ன சேனாபதி, நல்ல குண்டான ஒரு பெண்ணுடன் வரவேற்பில் நின்று கொண்டிருந்தான்.

ஒருவேளை அவனது வீட்டில் கட்டாயப்படுத்தி அவனுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கிறார்களோ என்று நான் அவனைக் கூர்ந்து கவனித்த போது, அவனது முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.

அருகிலிருந்த நாராயணனிடம், சேனாபதியைக் குறித்து விசாரித்தேன்.

“நாராயணா. ஒல்லிக்குச்சி பொண்ணத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நின்ன சேனாபதி, குண்டான பொண்ணோட இப்ப இரண்டு கால்ல நிக்கறத பாத்தா எனக்கு சந்தேகமா இருக்கு. காதல் கீதல்ல விழுந்துட்டானா” என்றேன் நான்.

“எனக்கும் அதான்டா ஆச்சரியமா இருக்கு. விசாரிச்ச போது, வீட்டுல பாத்து வச்ச கல்யாணம்தான்.

5 வருஷமா கட்டினா ஒல்லியான பொண்ணத்தான் கட்டுவேன், இல்லேன்னா பிரம்மச்சாரிதான்னு சொன்ன சேனாபதி எப்படி திடீர்னு இந்த மாதிரி மாறிட்டான்னு தெரியல” என்றான் நாராயணன்.

எனது மனதில் சேனாபதியுடனான கல்லூரி காலங்கள் நினைவுக்கு வந்தன.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com