#BREAKING; நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை : உச்ச நீதி மன்றம் உத்தரவு.

#BREAKING; நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை : உச்ச நீதி மன்றம் உத்தரவு.
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேருடன் பேரறிவாளனும் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தார். அவர் தன்னை விடுவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்ய, அதன் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அதையே காரணம் காட்டி, நளினி உட்பட மீதி 6 பேரும் தங்களையும் விடுவிக்க் கோரி  உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று அவர்களை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் நளினி உட்பட 6 பேரையும் விடுதலை செய்து இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com