

மத்திய பட்ஜெட் தாக்கலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில் மும்பை பங்குச்சந்தைகள் முன்பேதும் இல்லாத வகையில் கடும் சரிவை கண்டுள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 300 புள்ளிகள் வரை சரிந்தது.
தற்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1060 புள்ளிகளுக்கு மேல் சரிவை கண்டுள்ளது.
தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 389 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.