வெளிநாட்டிலிருந்து உயிரிழந்தவரின் உடலை எடுத்துவர புதிய வசதி!

மாதிர படம்
மாதிர படம்
சௌமியா சுப்ரமணியன்

என் பெயர் சௌமியா சுப்பிரமணியன். பள்ளி கல்லூரி படித்து முடித்து திருமணமாகி, என் கணவர் , மற்றும் இரண்டு மகன்கள், தாயார், என் அண்ணன், என் மற்றும் மாமியார் என அனைவரும் ஒன்றாக சென்னையில் ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். வீட்டில் விதவிதமாக சமைத்து குடும்பத்தாருக்கு பறிமாறுவது எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது. இது தவிர சமையல் குறிப்பு, கவிதை, சிறுகதை துணுக்கு எழுதுவது, புத்தகங்கள் படிப்பது, பாடல்கள் கேட்பது , தோட்டத்தை பராமரிப்பது எனது பொழுதுபோக்கு. வீட்டு வேலைகளை நானே செய்வதோடு, எனது தாயார் மற்றும் மாமியாரை கவணமாக பார்த்துக்கொள்கிறேன். மேலும் எங்கள் வீட்டு செல்லப்பிராணியாகிய "ஆஸ்கர்" மற்றும் "அதீனா" என்கிற இரு நாய்குட்டிகளுடன் நேரம் போவது தெரியாமல் விளையாடுவதும், என் வீட்டு மீன் தொட்டியில் உள்ள மீன்களை பார்த்து ரசிப்பதும் மனதிற்கு ஆனந்தத்தை தருகிறது.

Updated on

24 மணி நேரமும், வாரத்தின் ஏழு நாட்களிலும் இயங்கும் , 'இ - கேர்' (e-CARE portal) எனப்படும் புதிய தளத்தை மத்திய சுகாதார அமைச்சகம் துவக்கியுள்ளது.

இந்த இணையதளத்தில் ஒருவர் விண்ணப்பித்தவுடன், விமானநிலைய சுகாதார அமைப்பின் சார்பில் நியமிக்கப்படும் தொடர்பு அதிகாரி அவற்றை கண்காணித்து இறந்தவரின் இறப்பு சான்றிதழ், உடல் பதப்படுத்தப்பட்ட சான்றிதழ், அந்த நாட்டில் உள்ள இந்திய துாதரகத்தில் இருந்து தடையில்லா சான்றிதழ், விண்ணப்ப சான்றிதழ் மற்றும் ரத்து செய்யப்பட்ட பாஸ்போர்ட் ஆகியவற்றை இணைக்க சொல்லி , அவை உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, விமான நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். 

இதனால் காலதாமதம் இல்லாமல், மிக வேகமாக அனுமதி வழங்கப்பட்டு,  விண்ணப்பம் எந்தக் கட்டத்தில் உள்ளது என்பது தொடர்பான தகவல், இமெயில், எஸ்.எம்.எஸ்., வாட்ஸாப் வாயிலாக தெரிவிக்கப்படும் வசதியை ஏற்படுத்தி உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com