தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை: அரசு தலைமை காஜி!

தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை: அரசு தலைமை காஜி!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது;

இஸ்லாமியர்கள் கடந்த ஏப்.3-ம் தேதி முதல் ரமலான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். தமிழகத்தில் ஷவ்வால் பிறை மே 1-ம் தேதி தென்படவில்லை. எனவே, நாளை (மே 3) தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com