மங்கையர் மலர்

ஆப்பிள் ஏன் அழுகுது?

கல்கி

வட அமெரிக்கா கனடாவில் டொரொண்டோ நகரில் என் மகள் வழி பேத்தி மணிஷிகா,வயது 6, முதல் கிரேட் படித்து வருகிறாள். அவர்கள் பள்ளியில் சாப்பிட தரும் ஆப்பிளை வீட்டுக்கு எடுத்து வந்துவிடுவாள்.

வீட்டிலும் ஆப்பிளை சரியாக சாப்பிடாததல், அது வீணாகி விடும் என்பதால் என் மகள்  " ஆப்பிள் அழுகுது பாரு" என்ற பொழுது,

என் பேத்தி "நான் சாப்பிடவில்லைன்னு ஆப்பிள் அழுகிறதா?" என்று புரியாமல் பேசிய "காமடி" சில காலம் எங்கள் வீட்டில் பேசு பொருளாக இருந்தது.

– சுந்தரி காந்தி, பூந்தமல்லி.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT