Jupiter
Jupiter 
செய்திகள்

 59 ஆண்டுகளுக்குப் பின் வானில் அதிசயம்: பூமிக்கு அருகே வியாழன்!

கல்கி டெஸ்க்

59 ஆண்டுகளுக்கு பின் இன்று பூமிக்கு மிக அருகில் வியாழன் கோள் வரவுள்ளதாக அமெரிக்க நாசா விண்வெளித்துறை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

-இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

நமது சூரிய குடும்பத்தின் மிகப் பெரியதான வியாழன் கோள் இன்று பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இந்த அரிய நிகழ்வானது 59 ஆண்டுகளுக்கு பின் இன்று ஏற்படவுள்ளது. இதற்குமுன் இதேபோன்ற சந்தர்ப்பம் 1963-ல் நிகழ்ந்தது.

மேலும் இன்று நிகழவுள்ள இந்த வானியல் அதிசயத்தை சாதாரண பைனாக்குலர் மூலமாக பார்க்கலாம். மேலும் வியாழனின் துணைக் கோள்கள் சிலவற்றையும் காண முடியும்.

இன்றிரவு பூமிக்கு கிழக்கு திசையில் வியாழன் கோள் பிரகாசமாக தென்படும்.

-இவ்வாறு நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

சிரஞ்சீவியாக உலகில் வாழும் ஏழு பேர் யார் தெரியுமா?

சிறுகதை – தத்து!

SCROLL FOR NEXT