ஸ்பெஷல்

இராணுவ வீரன்!

கல்கி

ராதிகா ரவீந்திரன், திருவான்மியூர்.

காஷ்மீர் எல்லையில் காவல்
காத்து நிற்கையில்
கண்முன் குடும்பம் தெரியுதே!
கண்ணீர் தான் பெருகுதே!
மனைவியை நினைக்கையில்
மனசு கிடந்து ஏங்குதே!
குழந்தையைக் கொஞ்ச
நெஞ்சந்தான் துடிக்குதே!
பெற்ற தாயின் பரிதவிப்பு
தடுமாற வைக்கிறதே!
அத்தனையும் மறைந்தது அடுத்த நொடியிலே!
கடமைக்கு முன்னே பாசம் தோற்றது!
கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணிவெடி வெடித்ததில்
பகைவனை அழித்து பாரதத்தைக் காத்திட
தன்னுயிரை தந்து நம் உயிரைக் காத்த வீரன்!
அவன் உடல் மண்ணிலே! அவன் புகழோ விண்ணிலே

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT