நஞ்செண்ணம் கொண்ட மனதிலும் நல்லறிவைப் புகுத்தும் நாயகி!

திருமகள் திருவருள் - 10
Thirumagal Thiruvarul 10 - Nanjennam konda manathilum nallarivai puguththum naayagi
King on an Elephant
Published on
இதையும் படியுங்கள்:
தலைமுறை தலைமுறைக்கும் உடன் இருந்து அருள் செய்யும் திருமகள்!
Thirumagal Thiruvarul 10 - Nanjennam konda manathilum nallarivai puguththum naayagi

திருமகளின் திருவருள் ஒருவருக்குக் கிடைத்து விட்டாலே, அவருக்கு வாழ்க்கையில் அத்தனை விதமான நன்மைகளும் தானாகவே வரிசைக்கட்டிகொண்டு சீர்வரிசை போல வந்து சேரும். ‘அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்’ என்று ஸ்வாமி ராமானுஜர், ‘திருமகளான அந்தத் தாயார் உலகத்துக்கெல்லாம் தாயாக இருந்து, இவ்வுலகையே காத்துக்கொண்டிருக்கிறாள்’ என்கிறார். ‘நம்மிடம் இருக்கும் கெட்ட வாசனையைப் போக்கி, ஞானமாகிய சுகந்தத்தைக் கொடுப்பவள் திருமகளே’ என்கிறது வேதம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com