அடைக்கலம் புகுந்த அடியார்க்கு அபயம் தந்து காக்கும் தாயே, உமக்கே மங்களம்!

திருமகள் திருவருள் - 12
Thirumagal Thiruvarul
Thirumagal Thiruvarul
Published on
இதையும் படியுங்கள்:
வாசத்தின் விலாசமாக வசிக்கும் வஞ்சுளவல்லி தாயார்!
Thirumagal Thiruvarul

டந்த சுமார் மூன்று மாத காலம் திருமகளின் திருவருளில் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம் அந்தத் திருமகளின் திருவருளால். மங்கள நாயகியாம் ஸ்ரீமகாலக்ஷ்மிக்கு இதோ இந்தப் பகுதியோடு மங்களம் சொல்ல இருக்கிறோம். ‘தாயே, அனைத்து விதமான மங்களங்களையும் நீயே தந்தருள்வாயே’ என்ற வேண்டுதலை தாயாரின் முன் வைப்போம். திருமகள் நாம் சொல்வதை நிச்சயம் செவிமடுத்துக் கேட்பாள். இம்மைக்கும் மறுமைக்குமான சகல செளபாக்கியங்களையும் நிச்சயம் தனது திருவருளால் நமக்கு அவள் அளித்தே தீருவாள். ஆழ்வார்களும், ஆசார்யர்களும் இத்திருமகளை தமது பாசுரங்களின் வழி, ஸ்லோகங்களின் வழி பாடி மகிழ்ந்து இருக்கிறார்கள். இந்த நிறைவு பகுதியில் அப்படிப் பெரியோர்களால் வணங்கப்பெற்ற திருமகளை அவர்களது ஸ்லோகங்களின் வழியே நாமும் வணங்குவோம், வணங்கி நல்லருள் பெறுவோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com