1. ஒரு நொடி பார்வையில் எழுதிய நெடுந்தோடர் அவன்!
2. உன் மன அறைக்குள் சென்று மண வாழ்வு என்ற பிரபஞ்சத்திற்குள் நுழைந்தது என் மனம்!
3. கோபத்தில் சண்டையிட்டு பேசாமல் இருந்தாலும்...
உன் மௌனத்தின் அர்த்தங்களை....
என் மனம் அறியும்....
4. அவளின் அளவில்லா அன்புக்குச் சொந்தக்காரன் அவனே!