தீபம்

பூக்கள் பூமிக்கு வரம்!

கல்கி

பூத்துக் குலுங்கும் மலர்களின் நிறம்,
பூமிக்கு இறைவன் அளித்த வரம்!!
வண்ண  மலர்கள் இயற்கையின் அதிசயம்!
என்றைக்கும்  நிலைத்திருக்கும் நிச்சயம்!
மலர்கள் என்றால் மங்கையருக்கு விருப்பம்!
"மங்கையர்மலர்" அன்றோ எங்களின் விருப்பம்!

-பி. லலிதா திருச்சி.

நமது எண்ணங்களை சீர்படுத்துவது எப்படி.?

வரலாற்று சிறப்புமிக்க வீராணம் ஏரியின் பெருமை தெரியுமா?

மாயாஜால உலகத்திற்கு ஒரு பயணம் போகலாம் வாங்க!

மே மாதம் என்றால் வெயில், டிசம்பர் என்றால் மழை எப்படி காலம் காலமாய் மாறாமல் நிகழ்கிறது? இதன் பின்னணி என்ன?

உணர்ச்சிப் பொருளாதாரம் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT