மங்கையர் மலர்

நன்றாகவே நடந்தது!

கல்கி

கொரனா  ஊரடங்கு தளர்ந்த வேளையில், அபார்ட்மெண்ட் குட்டீஸை குஷிப் படுத்த மாறுவேடம் அணிந்து வந்து, திறமைகளை, காட்டச் சொன்னேன்.

அதற்காக, தன் மகனுக்கு, கிருஷ்ணர் வேஷம் போடும் திட்டத்துடன், அவனிடம், "மித்ரன் சொல்லுடா, எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. "என்றாள்.

அவன் "அம்மா, எதுவுமே நடக்கலியே?'' ன்னு கையை விரித்துக் கூற, அவன் குறும்பை அபார்ட்மெண்டே ரசித்தது.

-என்.கோமதி, நெல்லை.

கோடை வெயிலில் உதடுகள் வறண்டு போகாமல் இருக்க 4 எளிய வழிகள்!

கோடை காலத்தில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க 7 எலக்ட்ரோலைட் பானங்கள்!

கொல்லிமலையை ஆட்சிபுரியும் எட்டுக்கை அம்மனைப் பற்றி தெரியுமா?

வயிறு முட்ட சாப்பிட்ட பிறகும் மீண்டும் பசிக்குதா? இது எதன் அறிகுறி தெரியுமா? 

தட்டினால் திறக்காது தொழில்நுட்பத்தினால் திறக்கும் அதிநவீனக் கதவுகள்!

SCROLL FOR NEXT