செய்திகள்

இனி புதன்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம்

கல்கி டெஸ்க்

மிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் இந்த நேரத்தில் தடுப்பூசிகள் போடுவதில் துரிதம் காட்டி வருகிறது மாநகராட்சி. அதே நேரத்தில் முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா கால வழிமுறைகளையும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இனி இந்த தடுப்பூசி முகாம்கள் புதன்கிழமை நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அறுபது வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மூன்றாவது தவணை தடுப்பூசி போடுவதில் முனைப்பு காட்டி வருகிறது மாநகராட்சி என கருத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் மா. சுப்ரமணியன்.

பண்டிகைகள் அதிகம் வரும் காலகட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த கொரானா கால வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றுவது அவசியமாகிறது.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT