செய்திகள்

தங்கம் விலை அதிரடி உயர்வு: 1 சவரன் 40 ஆயிரத்தை நெருங்கியது! 

கல்கி

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4890 –க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதுகுறித்து தங்க நகைக்கடை உரிமையாளர்கள்  சங்கத்தினர் தெரிவித்ததாவது; 

தினமும் தங்கத்தின் விலை நிலவரத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவது சகஜம்.அந்த வகையில்,இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4.890 –க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.39,120-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.64.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இவ்வாறு தெரிவிக்கப் பட்டது. 

இயற்கையை ரசிக்க என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

இணையத்தில் உள்ள AI Web Browsers என்னென்ன தெரியுமா? அவற்றின் பலன்களைப் பார்ப்போமா?

மின்னணு வாக்குப்பதிவு vs வாக்குச்சீட்டு: தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

ஆஞ்சநேயரின் காலடியில் ஸ்ரீ சனிபகவான் உள்ள அபூர்வமான ஸ்தலம்!

கவிதை - ஞானத் திருட்டு!

SCROLL FOR NEXT