மல்லிகார்ஜுனா கார்கே,சசி தரூர்
மல்லிகார்ஜுனா கார்கே,சசி தரூர் 
செய்திகள்

காங்கிரஸை தலைமை ஏற்கத் தயாராகிறாரா மல்லிகார்ஜுன் கார்கே?

கல்கி டெஸ்க்

தேசியத் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தின் ஆசீயினை பெற்ற மல்லிகார்ஜுன் கார்கே போட்டியிடுகிறார் என்பது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது. அவருக்கும் லோக்சபா எம்.பி., சசி தரூருக்கும் இடையே கடும் போட்டி இருப்பதால் அக்டோபர் 19ம் தேதி தான் முறையாக முடிவு தெரியவரும்.

அசோக் கெலோட் காங்கிரஸ் தலைமைக்கு போட்டியிடாத நிலையில் மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு வெற்றிவாய்ப்பு அதிகமிருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி

கர்நாடக முதல்வர் பதவிக்கான போட்டியில் மூன்று முறை தோல்வியடைந்த மல்லிகார்ஜுன் கார்கே, இப்போது காங்கிரஸைத் தலைமையேற்கத் தயாராகிவிட்டார்.

ஆனால் காங்கிரஸ் தலைவர் என்கிற மிக பெரிய பரிசு கார்கேவிற்கு காத்திருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. தேசியத் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தின் ஆசீர்வாதம் அவருக்குப் பக்கபலமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மனச்சோர்வைப் போக்கும் மாமருந்து!

அட… இதுதான் Thuglife சிம்பு லுக்கா? நாளை வெளியாகும் சூப்பர் அப்டேட்!

ஹெல்தி ஹனி மிக்ஸ் தஹி சாலட்!

DC Vs RR: ப்ளே ஆஃப் செல்லுமா ராஜஸ்தான் அணி?

மாதாந்திர வருவானம் கிடைக்கும் அஞ்சல் அலுவலகத்தின் சூப்பர் திட்டம்!

SCROLL FOR NEXT