மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் 
செய்திகள்

தேசிய வெற்றி தினம்; போர் நினைவு சின்னத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

கல்கி டெஸ்க்

இன்று தேசிய வெற்றி தினம் கொண்டாடுவதை முன்னிட்டு டெல்லியில்  போர் வீரர்கள் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

1971-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரில், பாகிஸ்தானை இந்தியா போரில் வீழ்த்தியது. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் இன்றைய  நாள் தேசிய வெற்றி தினமாக கொண்டாடப் படுகிறது.

இந்த நிலையில், வெற்றி தினத்தையொட்டி டெல்லியில் போர் நினைவு சின்னத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். மேலும் பாகிஸ்தான் போரில் உயிர் நீத்த வீரர்களுக்காக முப்படை தலைமை தளபதிகள் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

மாசற்ற சூழலே நோயற்ற வாழ்வு கொடியதிலும் கொடியது காற்று மாசு!

ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அரியவகை மீன் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா?

கோடைக்காலத்திற்கு ஏற்ற பெண்களுக்கான ஹேர்கட் என்னென்ன தெரிஞ்சிக்கலாம் வாங்க!

ஊட்டியையே தூக்கி சாப்பிடும் குளிர்ந்த காற்று வீசும் ராமக்கல்மேடு போவோமா வாருங்கள்!

மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?

SCROLL FOR NEXT