செய்திகள்

மனு அளித்த பெண்ணை அடித்த அமைச்சர்!

கல்கி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கிராமத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சென்றபோது, தன்னிடம் மனு கொடுத்த ஒரு பெண்ணை அமைச்சர் பேப்பரால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த விடியோவை ''மக்கள் என்ன உங்கள் அடிமையா?'' என்ற தலைப்பில் பாஜக மாநிலைத் தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டதாவது:

விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைப் பெண்ணை அடித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால அவரது வீட்டை தமிழக பாஜக முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!.

இவ்வாறு அண்ணாமலை தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்போது இந்த விடியோ வைராலாகியுள்ளது.

சம்மரில் உங்க காரை பராமரிக்க நச்சுனு சில டிப்ஸ்! 

'ஸிர்கேவாலே பியாஸ்'ஸிலிருக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள்!

ஏழைகளின் மலைப் பிரதேசம்... கல்வராயன் மலை..!

எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள சுஜாதா கூறிய எளிய வழிகள்!

குட் பேட் அக்லி படத்தின் புதிய அப்டேட்… ரசிகர்கள் உற்சாகம்!

SCROLL FOR NEXT