ஸ்பெஷல்

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

கல்கி

இலங்கை பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மக்களின் போராட்டம் பிரமாண்டமாக வெடித்ததுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடினார். அதையடுத்து அவர் இன்று அதிகாலையில் மாலத்தீவுக்கு தப்பி ஓடியதாக தகவல் வெளியானது

இந்நிலையில் அதிபர் கோத்தபய தப்பி சென்றதையடுத்து மீண்டும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இலங்கை பிரதமர் அலுவலகத்தை ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது போலீஸ் கண்ணீர் புகை வீசி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இந்நிலையில் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

சிறப்பான நாள் அமைவதற்கு காலையில் பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள்!

“கடன அடைக்கதா இந்த படம்” – ‘இங்கு நான் தான் கிங்கு’ படம் பற்றி சந்தானம்!

‘லுக்கிசம்’ - கொரியன் வெப்டூன் குழந்தைகளுக்குச் சொல்லும் மெசேஜ் என்ன?

தோட்டம் அமைக்க இடம் இல்லையா? தொட்டியே போதும் காய்கறி செடிகளை வளர்க்க!

பெருமாளே, ‘என் அம்மாவே’ என்றழைத்த நடாதூரம்மாள்!

SCROLL FOR NEXT