ஸ்பெஷல்

ஐபிஎல் தொடர்; சிஎஸ்கே அணியில் மற்றொரு வீரர் விலகல்!

கல்கி

ஐபிஎல் கிரிக்கெட் 15-வது சீசன் போட்டிகள் தற்போது நடந்து வரும் நிலையில், சிஎஸ்கே அணியிலிருந்து மற்றொரு வீரர் விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே அணியிலிருந்து ஏற்கனவே தீபக் சாஹர் தனக்கு ஏற்ப்பட்ட காயம் காரணமாக இத்தொடரிலிருந்து வெளியேறினார். இந்நிலையில், சிஎஸ்கே அணியின் மற்றொரு வீரரான கான்வே இப்போது இந்த ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணி இந்த சீசன் ஐபிஎல் தொடரில் விளையாடிய 6 போட்டியில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. மற்ற 5 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் சிஎஸ்கே 9-வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் கான்வே, இப்போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தது பரபரப்பைக் கிள்ப்பியுள்ளது.

ஆனால் கான்வேக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளதால்,  அதனை முடித்துவிட்டு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT