விஜயதசமிதினத்தன்று தமிழகத்திலுள்ள அனைத்துக் கோயில்களையும் திறக்கக் கோரி, சென்னைஉயர்நீதிமன்றத்தில்இன்றுமனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வருகிற வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 15) விஜயதசமி நன்னாளில் தமிழகத்தில்உள்ளகோயில்களைதிறக்கவேண்டும்எனகோவையைசேர்ந்தபொன்னுசாமிஎன்பவர்வழக்குதொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டதாவது:
தமிழகத்தில்கொரோனாஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளதையடுத்து வாரஇறுதிநாட்களானவெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்கோயில் உள்ளிட்ட வழிபாட்டுதலங்களுக்குபொதுமக்கள்செல்லத்தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் 15-ம் தேதி விஜயதசமிபண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில்உள்ளவழிபாட்டுதலங்களில்கொரோனாவழிகாட்டுநெறிமுறைகளைபின்பற்றிபொதுமக்களுக்குஅனுமதிவழங்கவேண்டும்.
-இவ்வாறு பொன்னுசாமிவழக்குதொடர்ந்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை சென்னைஉயர்நீதிமன்றத்தில்நாளை( அக்டோபர் 12) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.