இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இன்று தேசதந்தை மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் டெல்லியில் ராஜ்கோட்டில் மாகாத்மா காந்தியின் நினைவிடத்தில், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.