ஸ்பெஷல்

மகாத்மா காந்தி பிறந்தநாள்: நினைவிடத்தில் பிரதமர் மலர்தூவி மரியாதை!

கல்கி

இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இன்று தேசதந்தை மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள்  நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் டெல்லியில் ராஜ்கோட்டில் மாகாத்மா காந்தியின் நினைவிடத்தில், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பலவித நோய்களுக்கு மருந்தாக ஆவாரம் பூ சூப்!

ஓரினச் சேர்க்கை பென்குவின் பற்றி கேள்விபட்டுள்ளீர்களா?

கூகிள் மேப்பில் உள்ள இந்த 7 அம்சங்கள் உங்களுக்கு தெரியுமா?

அமைதியான சொர்க்கம் சக்ரதா (Chakrata) மலைவாசஸ்தலம்!

நறுக்... மொறுக்... காரம் ரெசிபிஸ்!

SCROLL FOR NEXT