க.பிரவீன்குமார்

என் பெயர் க.பிரவீன்குமார் நான் திருச்சி மாவட்டம் கவரப்பட்டி எனும் ஊரில் பிறந்து வளர்ந்தேன். எனது குடும்பம் தாய், தந்தை, தம்பி, பாட்டி என இணைந்து வாழும் ஒரு விவசாய குடும்பம். நான் எனது பள்ளி படிப்பை அவ்வூரிலேயே பயின்றேன். இளங்கலை மற்றும் முதுகலையை திருச்சி தேசியக் கல்லூரியில் படித்தேன். தற்போது அதே கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு உள்ளேன்.
Connect:
க.பிரவீன்குமார்
Load More
logo
Kalki Online
kalkionline.com