தீபம்

கந்தசஷ்டி நிறைவு விழா: இன்று கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி!

கல்கி

கந்தர் சஷ்டியின் 6-வது நாளான இன்று மாலையில் திருச்செந்தூர் உட்பட அனைத்து கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பல கோவில்களிலும் பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

கூடலூர் சுந்தரவேலவர் ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு காலையில் 100-க்கும் மேறபட்ட பெண் பக்தர்கள் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலுக்குச் சென்று வழிபாடுகள் நடத்தினர். இக்கோவிலில்

மாலையில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வுகளுக்கு விழாக் குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

சிறுகதை : வீடு மனைவி மல்யுத்தம்!

ஒருவர் ஒரு நாளைக்கு இவ்வளவு சர்க்கரை தான் சாப்பிட வேண்டும்… அதிகம் சாப்பிட்டால்?  

தாமரை இலைத் தண்ணீரும், பஞ்சு திரியும்!

சிறுகதை - ஜல்லிக்கட்டுக் காளை!

மனதின் சக்தியை அறிந்தவரா நீங்கள்... வெற்றி மாலை உங்களுக்குத்தான்!

SCROLL FOR NEXT