நெற்கதிர்கள் 
கல்கி

கவிதை - பூமித்தாயின் குழந்தைகள்!

கல்கி டெஸ்க்

ச்சை வண்ணமே

பசியாற்றும் நெற்கதிரே!

யற்கையின் பேரம்சமே!

பூமியின் வரப்பிரசாதமே!

ழை நீரால் துளிர்விட்டு

அகிலம் காண்கிறாய்!

ழவனுக்கு வாழ்வளித்து

மக்கள் பசி ஆற்றினாயே!

ண்ணில் முளைத்த 

பேரரசன் நீ!

ழை நீரால் வளரும் 

மாணிக்கம் நீ!

சாலையின் இருபுறமும்

விழிகளுக்கு விருந்தளிக்கும்

இயற்கையின் வரமே!

தென்றலில் தலையசைத்து

மழையிலே நீராடி

வெயிலிலே ஒளியேற்றி

றுவடையில் கைகளிலே 

தவழ்கிறாய்!

பூமித்தாயின் சின்னஞ்சிறு குழந்தைகளே  

உயிரூட்டிய உழவனுக்கு செய்நன்றி மறவா

மாணிக்கமே!

ழவனின் கரங்களில் தவழ்கையில்

உனைச் சுமந்தவளும் ஆனந்தம் கொள்வாள்..!

-ரா.வ. பாலகிருஷ்ணன்

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT