மங்கையர் மலர்

கலங்காதிரு மனமே !

பாரதி மணி

வலையோ குழப்பமோ.!

கலங்காதிரு மனமே ! 

துணையாக யாரும்

இல்லையென்றாலும்

தைரியமாக இரு !

தாங்க இயலாத துன்பமென்றாலும்..

தன்னம்பிக்கையோடு இரு !

க்கணமும் 

இயற்கையுடன் இணைந்திரு.

நிதானத்தைக் கடைப்பிடி !

நேரம் ஆக ஆக....

நிலைமை யாவும் சரியாகும் !

நிம்மதி உண்டாகும்.

தெளிந்து நிற்கும் நீரைப்போல...

மனசும் தெளிவாகும்! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

SCROLL FOR NEXT