மங்கையர் மலர்

மறக்க முடியாத அனுபவங்களை அள்ளித் தந்த மங்கையர் மலர்!

மங்கையர் மலர்

ங்கையர் மலர் மலர்ந்து வீசத்  தொடங்கிய  முதல்  இதழில்  இருந்து  இன்றுவரை அதன்  வாசகி என்பதில்  பெருமகிழ்ச்சி  அடைகிறேன். சமையல்  குறிப்புகள்   கோலங்கள், மருத்துவக்  குறிப்புகள், ஆன்மீகம்  என்று  பல  வகையிலும்  உறுதுணையாக இருந்து  வழிகாட்டி  வந்ததை  மறக்க முடியாது. இப்போது  உள்ளதைப்  போல  YouTube கள்   இல்லாத  காலத்தில்  ராணியாக 
திகழ்ந்தது.  நானும்  கடிதம்  எழுத அந்த  முதல்  கடிதமே  பிரசுரம்  ஆக, மகிழ்ச்சியைத்  தொடர்ந்து,  வரும்  கடிதங்களில்  ஒன்று  பரிசுக்கு  உரியதாக  மாறியதும்  சிறப்பு. அது  தொடர்ந்து  சிறு  குறிப்புகள்  போட்டிகள்  எ‌ன்று  நீண்டு  பயணக் கட்டுரை  வரை  பரிசுகள்  பெற்றதை மறக்க முடியாது. அது  இன்றுவரை   தொடர்கிறது.  மறக்க முடியாத  அனுபவங்களை  அள்ளித் தந்த மங்கையர்  மலருக்கு  என்  வாழ்த்துக்கள். 

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் இதுதான்: மாஸாக வெளியான டைட்டில்!

முழுக்க முழுக்க பனி கட்டியால் கட்டப்பட்ட ஹோட்டல் எங்குள்ளது தெரியுமா?

சிறுகதை - மண்ணில் தெரிகிற வானம்!

வசூலில் மீண்டும் சம்பவம் செய்திருக்கும் சுந்தர் சி.யின் ‘அரண்மனை 4’ திரைப்படம்!

அனுபவம் கற்றுத் தருவது எதை தெரியுமா?

SCROLL FOR NEXT