ஸ்பெஷல்

தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை: அரசு தலைமை காஜி!

கல்கி

தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது;

இஸ்லாமியர்கள் கடந்த ஏப்.3-ம் தேதி முதல் ரமலான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். தமிழகத்தில் ஷவ்வால் பிறை மே 1-ம் தேதி தென்படவில்லை. எனவே, நாளை (மே 3) தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கோரைக்கிழங்கு பிரசாதமாக தரும் கோயில் எது தெரியுமா?

தேவ மருந்து தவசிக்கீரை!

Bread Kulfi Recipe: பிரட் இருந்தால் போதும், வீட்டிலேயே செய்யலாம் சுவையான குல்பி!

இந்திய நேர மண்டலத்தால் சாதகமா? பாதகமா?

அதிக புரதம் நிறைந்த 10 சைவ உணவுகள்!

SCROLL FOR NEXT