ஸ்பெஷல்

எம். எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் நினைவு தினம் இன்று!

கல்கி
இசையரசி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் 2004-ம் ஆண்டு இதே நாளில் (2004) மறைந்தார்.
இசையுலகில் கொடி கட்டிப் பறந்த எம்.எஸ்-சுக்கு ஆரம்ப நாட்களில் அவரது தாயார் மதுரை சண்முகவடிவு குருவாக விளங்கி கர்னாடக இசையை போதித்தார்.
இந்தியில் வெளியான மீரா திரைப்படத்தில் எம்.எஸ் – சின் கானத்தைக் கேட்டு, பிரதமர் ஜவஹர்லால் நேரு ° இந்த இசைப் பேரரசி முன் நான் சாதாரண பிரதமர் ." என்று புகழ்ந்தார்.
ஐ.நா சபையில் பாடிய முதல் இந்தியப் பெண்மணி என்பது உட்பட பல பெருமைகள் கொன்ட எம்.எஸ் அம்மா, மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன் உட்பட பல உயரிய விருதுகள் பெற்றவர்.
அவரது இனிய குரலில் வேங்கடேச சுப்ரபாதம் , காற்றினிலே வரும் கீதம், குன்றயொன்றுமில்லை போன்ற பாடல்கள் அழியா புகழ் கொண்டவை.
தெருக்கூத்து

அருகி வரும் அரியக் கலை தெருக்கூத்து!

லென்டில்ஸ் அன்ட் லெக்யூம்ஸ் தரும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

இயற்கையை ரசிக்க என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

இணையத்தில் உள்ள AI Web Browsers என்னென்ன தெரியுமா? அவற்றின் பலன்களைப் பார்ப்போமா?

மின்னணு வாக்குப்பதிவு vs வாக்குச்சீட்டு: தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

SCROLL FOR NEXT