ஸ்பெஷல்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர்: திருக்குறள் மேற்கோள் காட்டி குடியரசுத் தலைவர் உரை!

கல்கி

டெல்லியில் இன்று நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி கல்வி தொடர்பாக பேசியபோது தமிழ் எம்பிக்கள் கைதட்டி வரவேற்றனர் 

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

கல்வி தொடர்பாகப் பேசும்போது ''கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.'' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசியது குறிப்பிடத்தக்கது

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT