ஸ்பெஷல்

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதில்!

கல்கி

தமிழகத்தில்முழுஊரடங்குஅமல்படுத்தப்படுமாஎன்றகேள்விக்குஅமைச்சர்மாசுப்பிரமணியன்விளக்கமளித்தார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஒமைக்ரான வைரஸ் இப்போது சுமார் 30 நாடுகளில்பரவியுள்ளது. ஆனால் அதன் வீரியம் எப்படிப்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.இந்தவைரஸால்பாதிக்கப்பட்டவர்கள்உயிரிழந்ததாக இதுவரைதெரிவிக்கப் படவில்லை. மேலும் ஒமைக்ரான் பரவிய பட்டியலில்இடம்பெற்றுள்ளநாடுகளிலிருந்துவருபவர்கள், விமான நிலையத்தில் தீவிரகண்காணிப்புக்குஉட்படுத்தபிறகுதான்தமிழகத்திற்குள்அனுமதிக்கப்படுகின்றனர். அதன் பிறகும் வீட்டில்7 நாட்கள் தனிமையில்இருக்கவேண்டும்என்றும்வலியுறுத்தப் படுகிறார்கள். இந்நிலையில், தமிழகத்தில் இப்போது முழுஊரடங்குக்கான சூழல் ஏற்படவில்லை.ஆனால் அனைவரும் முககவசம் அணீவது, தடுப்பூசியும்போட்டுக்கொளவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

-இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணீயம் தெரிவித்தார்.

அர்த்தநாரீஸ்வரராக அருளும் தட்சிணாமூர்த்தி எங்கு காட்சி தருகிறார் தெரியுமா?

ஹைலூரோனிக் அமிலம் என்றால் என்னவென்று தெரியுமா?

செவித்திறன் பாதிப்புகளும் நிவாரணமும்!

உங்க ஸ்மார்ட்போன் மெதுவா சார்ஜ் ஏறுதா? அதற்கான தீர்வு இதோ! 

மரங்கள் சூழ வாழ்வதில் கிடைக்கும் நன்மைகளை அறிவோமா?

SCROLL FOR NEXT