ஸ்பெஷல்

வாழ வைப்போம் இயற்கையை!

கல்கி

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்..
இறந்தாலும் ஆயிரம் பொன்னாம்!
ஆனால் இருத்தலே துன்பமாய்..
வாழ்வே பெருங்கனவாய்
தே இந்த உயிருக்கு!
வனமெல்லாம் மனிதனின் வாழ்விடம்
ஆனதில் பரிதவிக்கிறது ஆனைக் களிறு.
அவரவர் இருக்குமிடத்தில் இருந்துக்கொண்டால்
எல்லாம் சவுக்கியமே!
னத்தை களிற்றின் வசமாக்கி
வாழ வைப்போம் இயற்கையை1

மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.

சிரித்து வாழ வேண்டும்!

உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!

காய்கறித் துண்டு, பழத் துண்டு தெரியும்; உளவியல் சொல்லும் மெல்லிய துண்டம் தெரியுமா?

பகுஜன் சமாஜ் கட்சி: மாயாவதியின் அரசியல் வாரிசு?!

Neuroplasticity-இன் அற்புதமான செயல்பாடுகள் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT